அரசியல்

"விடுதலைப் போராட்ட விதைகளை ஊன்றிய தமிழ்நாடு"...முதல்வர் ஸ்டாலின் போட்ட ட்வீட்

தந்தி டிவி

வீரமங்கை வேலு நாச்சியார், வீர பாண்டிய கட்டபொம்மன் ஆகிய இருவரின் வீரத்தை இந்தியர்கள் அறிய வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார். இருவரின் பிறந்தநாளை முன்னிட்டு எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், வரி கட்ட மறுத்து, ஆங்கிலேயர்களின் படைப்பலத்தை எதிர்த்து,உயிரைவிடத் தன்மானமே பெரிதெனத் தமிழரின் பண்பைப் பறைசாற்றியவர்கள் எனக் குறிப்பிட்டுள்ளார். சிப்பாய் கலகத்திற்கு ஒரு நூற்றாண்டுக்கு முன்பிருந்தே, விடுதலைப் போராட்ட விதைகளை ஊன்றிய மண் தமிழ்நாடு என முதலமைச்சர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்