அரசியல்

"விடுதலைப் போராட்ட விதைகளை ஊன்றிய தமிழ்நாடு"...முதல்வர் ஸ்டாலின் போட்ட ட்வீட்

தந்தி டிவி

வீரமங்கை வேலு நாச்சியார், வீர பாண்டிய கட்டபொம்மன் ஆகிய இருவரின் வீரத்தை இந்தியர்கள் அறிய வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார். இருவரின் பிறந்தநாளை முன்னிட்டு எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், வரி கட்ட மறுத்து, ஆங்கிலேயர்களின் படைப்பலத்தை எதிர்த்து,உயிரைவிடத் தன்மானமே பெரிதெனத் தமிழரின் பண்பைப் பறைசாற்றியவர்கள் எனக் குறிப்பிட்டுள்ளார். சிப்பாய் கலகத்திற்கு ஒரு நூற்றாண்டுக்கு முன்பிருந்தே, விடுதலைப் போராட்ட விதைகளை ஊன்றிய மண் தமிழ்நாடு என முதலமைச்சர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்