அரசியல்

"விடுதலைப் போராட்ட விதைகளை ஊன்றிய தமிழ்நாடு"...முதல்வர் ஸ்டாலின் போட்ட ட்வீட்

தந்தி டிவி

வீரமங்கை வேலு நாச்சியார், வீர பாண்டிய கட்டபொம்மன் ஆகிய இருவரின் வீரத்தை இந்தியர்கள் அறிய வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார். இருவரின் பிறந்தநாளை முன்னிட்டு எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், வரி கட்ட மறுத்து, ஆங்கிலேயர்களின் படைப்பலத்தை எதிர்த்து,உயிரைவிடத் தன்மானமே பெரிதெனத் தமிழரின் பண்பைப் பறைசாற்றியவர்கள் எனக் குறிப்பிட்டுள்ளார். சிப்பாய் கலகத்திற்கு ஒரு நூற்றாண்டுக்கு முன்பிருந்தே, விடுதலைப் போராட்ட விதைகளை ஊன்றிய மண் தமிழ்நாடு என முதலமைச்சர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ