அரசியல்

தெலுங்கானா தேர்தல் - தமிழக எம்.பி. திருநாவுக்கரசருக்கு வந்த உத்தரவு

தந்தி டிவி

தெலுங்கானா சட்டப்பேரவை தேர்தலில், காங்கிரஸ் கட்சி பார்வையாளராக திருநாவுக்கரசர் எம்பி நியமிக்கப்பட்டுள்ளார். தெலுங்கானா மாநில சட்டப்பேரவைக்கு வரும் நவம்பர் 30-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.கடந்த 10 ஆண்டுகளாக அங்கு ஆட்சியில் இல்லாத காங்கிரஸ் கட்சிக்கு இந்த முறை சாதகமான சூழல் நிலவுவதால், ஆட்சியை கைப்பற்ற தீவிர முனைப்பு காட்டி வருகிறது.இந்நிலையில் தெலுங்கானா மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் பார்வையாளராக தமிழகத்தை சேர்ந்த எம்.பி. திருநாவுக்கரசரை நியமித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே உத்தரவிட்டுள்ளார்

NDA | Election | தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை "இன்றே முடிவெடுக்கும் NDA.." - உடைத்து சொன்ன நயினார்

DMK || CPI || சீட்டை வாங்கிய கையோடு CPI வீரபாண்டியன் பரபரப்பு பேட்டி

TN Election | ரெடியான 750 நிர்வாகிகள்.. 2வது நாளாக களத்தில் இறங்கிய முதல்வர்

CPI | DMK | இழுபறியை முடித்து வைத்த முதல்வர்.. CPI-க்கு எத்தனை தொகுதிகள் தெரியுமா?

DMK Alliance | சீட் ஷேரிங்கில் கடும் இழுபறி நீடித்த நிலையில்.. திமுக கூட்டணியில் திடீர் திருப்பம்