அரசியல்

வெடிக்கும் 4 கோடி விவகாரம்.. 9.30 மணி நேரம் கிடுக்கிப் பிடி விசாரணை நயினார் பக்கம் திரும்பும் சிபிசிஐடி கண்

தந்தி டிவி

தாம்பரம் ரயில் நிலையத்தில் 4 கோடி ரூபாய் பறிமுதல் செய்ப்பட்டது தொடர்பாக, நயினார் நாகேந்திரனின் உறவினர் முருகன், அவரது நண்பர் ஆசைத்தம்பி ஆகிய இருவரும், சென்னை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் நேற்று காலை 11 மணிக்கு ஆஜராகினர். மற்றொரு நண்பரான ஜெய்சங்கர், சம்மன் அனுப்பியும் ஆஜராகவில்லை. விசாரணைக்கு ஆஜரான முருகன், ஆசைத்தம்பி ஆகிய இருவரிடமும் இரவு 8.30 மணி வரை சிபிசிஐடி போலீசார் தனித்தனியாக விசாரணை நடத்தினர். தொடர்ந்து, 9.30 மணி நேரம் நடைபெற்ற விசாரணைக்குப் பிறகு, அவர்களை போலீசார் அனுப்பி வைத்தனர். விசாரணையின் அடுத்த கட்டமாக நயினார் நாகேந்திரனுக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க திட்டமிடிருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்