அரசியல்

"அமைச்சர் பதவியில் இருந்து நீக்கினால் ஏற்றுக் கொள்வேன்.." - அமைச்சர் சுரேஷ் கோபி

தந்தி டிவி

கேரளாவைச் சேர்ந்த பிரபல நடிகரான மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி, ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்று பேசினார். அப்போது, சினிமா தனது ஃபேஷன் என தெரிவித்தார். தொடர்ந்து திரைத்துறையில் நீடிக்க கட்சி தலைமையிடம் அனுமதி கேட்டுள்ளதாகவும் திரைத்துறையில் நீடித்தால் அமைச்சர் பதவியில் இருந்து விளக்குவதாக இருந்தாலும் அதை ஏற்றுக் கொள்வேன் எனவும் கூறினார். அமைச்சர் பதவியை பாதிக்காத வகையில் படப்பிடிப்பு நடத்திட ஆசை உள்ளதாகவும், செப்டம்பர் 6ஆம் தேதி தொடங்கும் ஒற்றைக்கொம்பன் திரைப்படத்தில் நடிக்க உள்ளதாகவும் கூறினார். திரை துறையில் நீடிக்க வில்லை என்றால் உயிரிழந்து விடுவேன் என்ற சுரேஷ் கோபி, அமைச்சர் பதவியில் இருந்து நீக்கினால் திருச்சூர் தொகுதி மக்களுக்காக கூடுதல் நேரம் செலவிட்டு பணியாற்றுவேன் என தெரிவித்தார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்