அரசியல்

11 எம்.எல்.ஏ-க்களை தகுதிநீக்க கோரும் வழக்கு : பன்னீர்செல்வம் கோரிக்கையை நிராகரித்தது உச்சநீதிமன்றம்

11 எம்.எல்.ஏ-க்களை தகுதிநீக்க கோரும் வழக்கில் உச்சநீதிமன்றத்தில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தரப்பில் விடுக்கப்பட்ட கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

தந்தி டிவி
நம்பிக்கை வாக்கெடுப்பின்போது, செயல்பட்டதை சுட்டிக்காட்டி, பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்எல்ஏ-க்களை தகுதி நீக்கம் செய்ய கோரி திமுக, தினகரன் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு நாளை விசாரணைக்கு வர உள்ள நிலையில், தள்ளிவைக்க கோரி முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் சார்பில் உச்சநீதிமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது. அந்த கோரிக்கையை நீதிபதிகள் நிராகரித்தனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை