அரசியல்

11 எம்.எல்.ஏ-க்களை தகுதிநீக்க கோரும் வழக்கு : பன்னீர்செல்வம் கோரிக்கையை நிராகரித்தது உச்சநீதிமன்றம்

11 எம்.எல்.ஏ-க்களை தகுதிநீக்க கோரும் வழக்கில் உச்சநீதிமன்றத்தில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தரப்பில் விடுக்கப்பட்ட கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

தந்தி டிவி
நம்பிக்கை வாக்கெடுப்பின்போது, செயல்பட்டதை சுட்டிக்காட்டி, பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்எல்ஏ-க்களை தகுதி நீக்கம் செய்ய கோரி திமுக, தினகரன் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு நாளை விசாரணைக்கு வர உள்ள நிலையில், தள்ளிவைக்க கோரி முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் சார்பில் உச்சநீதிமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது. அந்த கோரிக்கையை நீதிபதிகள் நிராகரித்தனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்