அரசியல்

Sengalpattu | திடீரென டிஆர் பாலு வீடு முன் குவிந்த 500 பேர் - கதறி அழுது கோஷம் போட்ட திமுகவினர்

திடீரென டிஆர் பாலு வீடு முன் குவிந்த 500 பேர் - கதறி அழுது கோஷம் போட்ட திமுகவினர்

thanthitv

Sengalpattu | திடீரென டிஆர் பாலு வீடு முன் குவிந்த 500 பேர் - கதறி அழுது கோஷம் போட்ட திமுகவினர் #sengalpattu #trbrajaa #protest #thanthitv செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரத்தில் திமுக பொருளாளர் டிஆர் பாலு வீடு முன்பு 500க்கும் மேற்பட்ட திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரண்டு, எஸ் ஆர் ராஜாவுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்க வேண்டும் என கோஷம் எழுப்பினர். தாம்பரம் சட்டமன்ற தொகுதியில் கிருத்திகா தேவியை திமுக தலைமையகம் வேட்பாளராக அறிவித்ததை எதிர்த்து, ஆதரவாளர்கள் கதறி அழுதபடி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மூன்று முறை எம்.எல்.ஏவாக இருந்த எஸ்.ஆர். ராஜாவுக்கு இந்த முறை வாய்ப்பு மறுக்கப்பட்டதால் அதிருப்தி ஏற்பட்டுள்ளது...

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்