அரசியல்

Sengalpattu | திடீரென டிஆர் பாலு வீடு முன் குவிந்த 500 பேர் - கதறி அழுது கோஷம் போட்ட திமுகவினர்

திடீரென டிஆர் பாலு வீடு முன் குவிந்த 500 பேர் - கதறி அழுது கோஷம் போட்ட திமுகவினர்

thanthitv

Sengalpattu | திடீரென டிஆர் பாலு வீடு முன் குவிந்த 500 பேர் - கதறி அழுது கோஷம் போட்ட திமுகவினர் #sengalpattu #trbrajaa #protest #thanthitv செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரத்தில் திமுக பொருளாளர் டிஆர் பாலு வீடு முன்பு 500க்கும் மேற்பட்ட திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரண்டு, எஸ் ஆர் ராஜாவுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்க வேண்டும் என கோஷம் எழுப்பினர். தாம்பரம் சட்டமன்ற தொகுதியில் கிருத்திகா தேவியை திமுக தலைமையகம் வேட்பாளராக அறிவித்ததை எதிர்த்து, ஆதரவாளர்கள் கதறி அழுதபடி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மூன்று முறை எம்.எல்.ஏவாக இருந்த எஸ்.ஆர். ராஜாவுக்கு இந்த முறை வாய்ப்பு மறுக்கப்பட்டதால் அதிருப்தி ஏற்பட்டுள்ளது...

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்