அரசியல்

Sengalpattu | திடீரென டிஆர் பாலு வீடு முன் குவிந்த 500 பேர் - கதறி அழுது கோஷம் போட்ட திமுகவினர்

திடீரென டிஆர் பாலு வீடு முன் குவிந்த 500 பேர் - கதறி அழுது கோஷம் போட்ட திமுகவினர்

thanthitv

Sengalpattu | திடீரென டிஆர் பாலு வீடு முன் குவிந்த 500 பேர் - கதறி அழுது கோஷம் போட்ட திமுகவினர் #sengalpattu #trbrajaa #protest #thanthitv செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரத்தில் திமுக பொருளாளர் டிஆர் பாலு வீடு முன்பு 500க்கும் மேற்பட்ட திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரண்டு, எஸ் ஆர் ராஜாவுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்க வேண்டும் என கோஷம் எழுப்பினர். தாம்பரம் சட்டமன்ற தொகுதியில் கிருத்திகா தேவியை திமுக தலைமையகம் வேட்பாளராக அறிவித்ததை எதிர்த்து, ஆதரவாளர்கள் கதறி அழுதபடி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மூன்று முறை எம்.எல்.ஏவாக இருந்த எஸ்.ஆர். ராஜாவுக்கு இந்த முறை வாய்ப்பு மறுக்கப்பட்டதால் அதிருப்தி ஏற்பட்டுள்ளது...

BREAKING || தலைநகர் சென்னையில் இறங்கும் ஸ்டார் வேட்பாளர்கள்... பல்ஸை எகிறவிட்ட அதிமுக அறிவிப்பு

BREAKING || முதல்வர், துணை முதல்வரை எதிர்த்து இவர்களா? யாரென அறிவித்து சர்ப்ரைஸ் கொடுத்த ஈபிஎஸ்

Breaking | TVK Vijay | பெரம்பூர் விஜய் பிரசாரம் | ஸ்ட்ரிக்ட் ஆக சொன்ன காவல்துறை

ADMK | Edappadi Palaniswamy | EPS | Chennai | TN Election | ஈபிஎஸ் சொல்ல சொல்ல அதிர்ந்த சென்னை

Breaking | MDMK | Vaiko | TN Election | DMK Alliance | பிரேமலதாவை தொடர்ந்து களத்தை அதிரவிட்ட வைகோ