அரசியல்

``இதுபோன்ற மரணங்களை ஒருபோதும் ஏற்க முடியாது’’ ஈபிஎஸ் விட்ட அறிக்கை

தந்தி டிவி

மழைநீர் வடிகால் பள்ளத்தில் விழுந்து பெண் பலி - ஈபிஎஸ் அறிக்கை

சென்னை சூளைமேட்டில் மூடப்படாமல் இருந்த மழைநீர் வடிகால் பள்ளத்தில் விழுந்து தீபா என்ற பெண் உயிரிழந்த விவகாரம். “ஆண்டுதோறும் நடக்கும் இது போன்ற மரணங்களை ஒருபோதும் ஏற்கமுடியாது“ - ஈபிஎஸ். “தீபா உயிரிழப்புக்கு திமுக அரசு முழு பொறுப்பு ஏற்க வேண்டும்“- ஈபிஎஸ். “தீபாவின் குடும்பத்திற்கு உரிய நிவாரணத்தை அரசு வழங்க வேண்டும்“ - ஈபிஎஸ்

Cuddlore | 6 முறை வெறியோடு பாய்ந்த கத்தி - முதல்வர் மருந்தகத்தில் ரத்த வெள்ளத்தில் சாய்ந்த இளம்பெண்

Armstrong Case Update| ``ஆம்ஸ்ட்ராங் கொலையில் நேரடி தொடர்பு’’ - CBI சொன்ன ஷாக்கிங் தகவல்

Vinayagar Chathurthi | விநாயகர் சிலைகளை கரைக்க தமிழக அரசு புதுவித ஏற்பாடு?

``அவர் என் தம்பி.. அவரு படிக்கதான் நான் அமைச்சராவே வந்திருக்கேன்’’ - அமைச்சர் வன்னியரசு விளக்கம்

DMKvsMDMK ``திமுகவில் இணைய விரும்பினேனா.. செத்தாலும்..’’உணர்ச்சி பிழம்பாய் வெடித்த துரை வைகோ