அரசியல்

"தமிழகத்தில் உரத் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை" - மத்திய, மாநில அரசுகளுக்கு ஸ்டாலின் கோரிக்கை

தமிழ்நாட்டில் உள்ள வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் நிலவும் யூரியா தட்டுப்பாட்டால், விவசாயிகள் கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

தமிழ்நாட்டில் உள்ள வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் நிலவும் யூரியா தட்டுப்பாட்டால், விவசாயிகள் கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். உரத் தட்டுப்பாட்டைப் போக்குவதற்கு மத்திய - மாநில அரசுகள் அவசர நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் ஸ்டாலின் தமது டிவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"