அரசியல்

முதலமைச்சர் குறித்து அவதூறு பேச்சு - ஸ்டாலின் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு

தி.மு.க தலைவர் ஸ்டாலின் நேரில் ஆஜராகுமாறு திருச்சி மாவட்ட முதன்மை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தந்தி டிவி
* தி.மு.க தலைவர் ஸ்டாலின் நேரில் ஆஜராகுமாறு திருச்சி மாவட்ட முதன்மை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருச்சியில் நடந்த தி.மு.க சிறுபான்மையினர் அணி ஆலோசனை கூட்டத்தில், முதலமைச்சர் பழனிசாமி குறித்து அவதூறு பேசியதாக ஸ்டாலின் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி குமரகுரு, வரும் செப்டம்பர் 24ஆம் தேதியன்று ஸ்டாலின் நேரில் ஆஜராகுமாறு உத்தரவிட்டார்.

TN Govt White Paper | "வரலாற்றிலேயே மிக உயர்ந்த பற்றாக்குறை.." லிஸ்ட் போட்ட அமைச்சர்

BREAKING || White Paper | TNFinance |"கடைசி 5 ஆண்டுகளின் கடன்" - வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி டேட்டா

CM Vijay | Marie Wilson வெள்ளை அறிக்கையில் குஜராத்தோடு கம்பேர் செய்து அமைச்சர் சொன்ன `அதிர்ச்சி’

TN Govt White Paper | CM விஜய் போலவே `குட்டி ஸ்டோரி’ சொல்லி தொடங்கிய அமைச்சர்

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை