அரசியல்

முதலமைச்சர் குறித்து அவதூறு பேச்சு - ஸ்டாலின் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு

தி.மு.க தலைவர் ஸ்டாலின் நேரில் ஆஜராகுமாறு திருச்சி மாவட்ட முதன்மை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தந்தி டிவி
* தி.மு.க தலைவர் ஸ்டாலின் நேரில் ஆஜராகுமாறு திருச்சி மாவட்ட முதன்மை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருச்சியில் நடந்த தி.மு.க சிறுபான்மையினர் அணி ஆலோசனை கூட்டத்தில், முதலமைச்சர் பழனிசாமி குறித்து அவதூறு பேசியதாக ஸ்டாலின் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி குமரகுரு, வரும் செப்டம்பர் 24ஆம் தேதியன்று ஸ்டாலின் நேரில் ஆஜராகுமாறு உத்தரவிட்டார்.

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?

Gold Robbery | Pudukkottai | 137 சவரன் தங்க நகைகள் கொள்ளை.. சட்டென்று இறங்கிய 3 தனிப்படைகள்

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்