அரசியல்

"ஸ்டாலின் மக்களை சந்திக்க தயங்குகிறார்" - அமைச்சர் உதயகுமார்

மக்களை சந்திக்க ஸ்டாலின் தயங்குவதாக அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் குற்றம் சாட்டியுள்ளார்.

தந்தி டிவி
அ.தி.மு.க. ஆட்சி அமைத்து 5 ஆண்டுகள் நிறைவடையாத நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் முதலமைச்சர் பதவிக்கு வர அவசரப்படுவதாக அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் குற்றம் சாட்டியுள்ளார். மதுரையில் தந்தி டிவிக்கு பேட்டி அளித்த அவர், மக்களை சந்திக்க ஸ்டாலின் தயங்குவதாக தெரிவித்தார்.

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?

Gold Robbery | Pudukkottai | 137 சவரன் தங்க நகைகள் கொள்ளை.. சட்டென்று இறங்கிய 3 தனிப்படைகள்

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்