அரசியல்

அரசு பதவிகளுக்கான போட்டி தேர்வு தனியாரிடம் ஒப்படைக்க முயலுவதா - மு.க. ஸ்டாலின்

அரசு பதவிகளுக்கான போட்டி தேர்வுகளை, தனியாரிடம் ஒப்படைக்கும் முயற்சிக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்

தந்தி டிவி

* அரசு பதவிகளுக்கான போட்டி தேர்வுகளை, தனியாரிடம் ஒப்படைக்கும் முயற்சிக்கு, எதிர்க்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

* அரசுபணியாளர் தேர்வாணயைம், ஏற்கனவே அதிமுகவின் தலைமை கழகமாக மாற்றப்பட்டு இருப்பதாக அவர் அறிக்கையொன்றில் குற்றஞ்சாட்டி உள்ளார். தமிழக அரசின் இந்த முடிவு, வேலை தேடும் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு பேரதிர்ச்சியை கொடுத்துள்ளதாக மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டு உள்ளார்.

* எனவே, அரசு பதவிகளுக்கான போட்டி தேர்வுகளை, தனியாரிடம் ஒப்படைக்கும் இந்த முயற்சியை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் உடனடியாக கைவிட வேண்டும் என்று தமது அறிக்கையில், மு.க. ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"