அரசியல்

அரசு பதவிகளுக்கான போட்டி தேர்வு தனியாரிடம் ஒப்படைக்க முயலுவதா - மு.க. ஸ்டாலின்

அரசு பதவிகளுக்கான போட்டி தேர்வுகளை, தனியாரிடம் ஒப்படைக்கும் முயற்சிக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்

தந்தி டிவி

* அரசு பதவிகளுக்கான போட்டி தேர்வுகளை, தனியாரிடம் ஒப்படைக்கும் முயற்சிக்கு, எதிர்க்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

* அரசுபணியாளர் தேர்வாணயைம், ஏற்கனவே அதிமுகவின் தலைமை கழகமாக மாற்றப்பட்டு இருப்பதாக அவர் அறிக்கையொன்றில் குற்றஞ்சாட்டி உள்ளார். தமிழக அரசின் இந்த முடிவு, வேலை தேடும் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு பேரதிர்ச்சியை கொடுத்துள்ளதாக மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டு உள்ளார்.

* எனவே, அரசு பதவிகளுக்கான போட்டி தேர்வுகளை, தனியாரிடம் ஒப்படைக்கும் இந்த முயற்சியை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் உடனடியாக கைவிட வேண்டும் என்று தமது அறிக்கையில், மு.க. ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்