அரசியல்

"இலங்கை தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வேண்டும்" - வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன்

இலங்கை தமிழர்களுக்கு இரட்டைக்குடியுரிமை கொடுப்பது குறித்து, இந்தியா - இலங்கை இடையே ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட வேண்டும்.

தந்தி டிவி
இலங்கை தமிழர்களுக்கு இரட்டைக்குடியுரிமை கொடுப்பது குறித்து, இந்தியா - இலங்கை இடையே ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார். சென்னை வந்துள்ள விக்னேஸ்வரனை, ஓய்வு பெற்ற நீதிபதிகள் ஹரிபரந்தாநன், சண்முகம், ஏ.கே. ராஜன், அக்பர் உள்ளிட்டோர் சந்தித்தனர். அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய விக்னேஸ்வரன், இலக்கையில் இருந்து தமிழர்கள் வெளியேறுவதால், மக்கள் தொகை பலம் குறைந்து வருவதாக கூறினார்.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்