அரசியல்

தமிழ் அமைப்புகள் ஆர்ப்பாட்டம் : திருமாவளவன், தமிமுன் அன்சாரி பங்கேற்பு

இலங்கை பிரச்சினை தொடர்பாக, சென்னை வள்ளுவர் கோட்டத்தில், தமிழ் அமைப்புகள் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தந்தி டிவி
இலங்கை பிரச்சினை தொடர்பாக, சென்னை வள்ளுவர் கோட்டத்தில், தமிழ் அமைப்புகள் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், பழ. நெடுமாறன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மற்றும் எம்எல்ஏக்கள் தமிமுன் அன்சாரி, தனியரசு, திரைப்பட இயக்குநர் கவுதமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன், ஈழத்தில் நடந்த போர் குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கு சர்வதேச அமைப்புகள் மூலம் விசாரணை நடத்தி தீர்ப்பு வழங்க வேண்டும் என தெரிவித்தார்.

🔴LIVE : AIADMK | EPS | CVS | SPV | அதிமுகவில் அதிரடி திருப்பம்

CM Vijay | உடனே அழைத்த CM விஜய்.. அவசரமாக வந்த அனைத்துத்துறை செயலாளர்கள்

Nirmal Kumar | "வேண்டுமென்றே.. அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்த முயற்சி" - அமைச்சர் பரபரப்பு பிரஸ்மீட்

Thoothukudi | Verdict | "இது சரியான தீர்ப்பு இனிமே இது மாதிரி நடக்க கூடாது"

Vijay | TVK| மேகதாது விவகாரம் - `முக்கிய’ முடிவு எடுத்த CM விஜய்