Sowmiya Anbumani | சட்டப்பேரவையில் சௌமியா அன்புமணி வைத்த கோரிக்கை
டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை எளிதாக வாங்குவதற்குத் தமிழ்நாடு அரசு ஆன்லைன் வசதியை ஏற்படுத்தியது போல, பொதுமக்களும் ரேஷன் பொருட்களை எளிதாகப் பெறும் வகையில் ஆன்லைன் முறையைக் கொண்டுவர வேண்டுமெனச் சட்டப்பேரவையில் சௌமியா அன்புமணி கோரிக்கை விடுத்துள்ளார்.