அரசியல்

7 மாநில முதலமைச்சர்களுடன் சோனியா காந்தி ஆலோசனை

ஜி.எஸ்.டி., நீட், ஜே.இ.இ. உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக 7 மாநிலங்களின் முதலமைச்சர்களுடன், காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி ஆலோசனை நடத்தினார்.

தந்தி டிவி

காங்கிரஸ் ஆளும் முதல்வர்கள், பாஜக அல்லாத மாநிலங்களின் முதலமைச்சர்கள் காணொலிக்காட்சி வாயிலாக இந்த கூட்டத்தில் பங்கேற்றனர். புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, மகாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் ஆகியோரும் பங்கேற்றனர். அவர்களிடம் பேசிய சோனியாகாந்தி, தேசிய கல்வி கொள்கை தொடர்பான அறிவிப்புகள் உண்மையில் ஒரு பின்னடைவு என்பதால் கவலைப்பட வேண்டும் என்றார். மாணவர்கள் மீது அக்கறையின்றி தேர்வுகள் திணிக்கப்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை