அரசியல்

வரும் 30ம் தேதி காங்., ராஜ்ய சபா எம்.பிகளுடன் சோனியா ஆலோசனை

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வரும் 30ம் தேதி , தனது கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்துகிறார்.

தந்தி டிவி

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வரும் 30ம் தேதி , தனது கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்துகிறார், காணொலி காட்சி வாயிலாக நடைபெற உள்ள இந்த கூட்டத்தில் இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு மற்றும் தற்போதையை அரசியல் சூழல் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. இதனிடையே, தமிழக மகளிர் காங்கிரஸ் தலைவராக வழக்கறிஞர் ஆர். சுதா நியமிக்கப்பட்டுள்ளதாக, காங்கிரஸ் கட்சி மேலிடம் அறிவித்துள்ளது.

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்