அரசியல்

"எதற்காக 20 வீரர்கள் உயிர் தியாகம் செய்தனர்?"- பிரதமர் நரேந்திர மோடிக்கு சோனியா காந்தி கேள்வி

உங்கள் கூற்றுப்படி சீன ஊடுருவல் இல்லை என்றால், 20 வீரர்கள் தங்கள் உயிரை எப்படி நாட்டுக்கு அர்ப்பணித்தார்கள் என்பதை மக்களுக்கு விளக்குங்கள் என பிரதமர் மோடிக்கு, காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

தந்தி டிவி

உங்கள் கூற்றுப்படி சீன ஊடுருவல் இல்லை என்றால், 20 வீரர்கள் தங்கள் உயிரை எப்படி நாட்டுக்கு அர்ப்பணித்தார்கள் என்பதை மக்களுக்கு விளக்குங்கள் என பிரதமர் மோடிக்கு, காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். சீன ஊடுருவல் இல்லாத நிலையில் ராணுவ மற்றும் வெளியுறவு துறை அமைச்சர்கள் ஏன் அதை பற்றி விவாதிக்கின்றனர் என்பது குறித்தும் நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி விளக்க வேண்டும் என சோனியா வலியுறுத்தி உள்ளார்.

Breaking | Karnataka CM | ``கர்நாடகா செல்கிறாரா CM விஜய்..'' | உடைத்த கர்நாடகா CM டி.கே.சிவகுமார்

TNSTC| இனி ஈஸியா அரசு பஸ் டிக்கெட் புக் பண்ணலாம்.. சிவப்பு, மஞ்சள் கலரில் அசத்தலாக அப்டேட்டான TNSTC

Breaking | Govt EV Bus | தனியாரை போல மாறும் அரசு பஸ்கள் | களமிறங்கும் புது டெக்னாலஜி

Senthilbalaji | "செந்தில் பாலாஜியை கைது செய்யக்கூடாது"ட்விஸ்ட் கொடுத்த உச்ச நீதிமன்றம்

Breaking | Karnataka CM | ``ரெடியா இருங்க..'' | அவசர மீட்டிங்கில் கர்நாடகா CM