அரசியல்

சபரிமலையில் முன்பிருந்த நிலை மாறியுள்ளது - பொன் ராதாகிருஷ்ணன், மத்திய அமைச்சர்

சபரிமலையில் முன்பு இருந்த நிலை முற்றிலும் மாறி இருப்பதாகவும், காவல்துறையினரின் கெடுபிடி அதிகமாக இருப்பதாகவும், மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்

தந்தி டிவி

சபரிமலையில் முன்பு இருந்த நிலை முற்றிலும் மாறி இருப்பதாகவும், காவல்துறையினரின் கெடுபிடி அதிகமாக இருப்பதாகவும், மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சபரிமலை கோயிலை அழிக்கும் முயற்சி நடப்பதாகக் குற்றம்சாட்டினார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்