அரசியல்

"ஆளுநர்கள் மூலம் பாஜக, மறைமுக அரசியல் நடத்துகிறது" - சீதாராம் யெச்சூரி குற்றச்சாட்டு

மாநில ஆளுநர்கள் மூலம், பாஜக மறைமுக அரசியலில் ஈடுபடுவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி குற்றம்சாட்டியுள்ளார்.

தந்தி டிவி
மாநில ஆளுநர்கள் மூலம், பாஜக மறைமுக அரசியலில் ஈடுபடுவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி குற்றம்சாட்டியுள்ளார். சென்னை மார்சிக்ஸ்ட் கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய சீதாராம் யெச்சூரி, இந்தியாவில் தற்போது அவசர நிலை பிரகடனப் படுத்தப்படுத்தப்பட்டுள்ளது போன்ற சூழல் நிலவுவதாகவும், வளர்ச்சி பணிகள் என்ற பெயரில், மக்களுக்கு பாதகமான செயல்களை மத்திய அரசு செய்து வருவதாகவும் குற்றம்சாட்டினார்.

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்