அரசியல்

"கோடநாடு கொலை வழக்கு விவகாரம்" - ஜெ.தீபா பரபரப்பு பேச்சு

தந்தி டிவி

சென்னை போயஸ் தோட்ட வேதா நிலையத்தில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா தேசியக்கொடி ஏற்றி சுதந்திர தினத்தைக் கொண்டாடினார்...

அப்போது அருகில் இருக்கும் வேதா நிலையத்தால் பராமரிக்கப்பட்டு வரும் கோயிலில் வழிபாடு நடத்த ஜெ தீபா சென்ற போது அர்ச்சகர் உரிய மரியாதை கொடுக்கவில்லை என கூறி தீபாவின் ஆதரவாளர்களுக்கும் அர்ச்சகருக்கும் இடையே வாக்குவாதம் நிலவியது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை