அரசியல்

பெரியார் சிலை மீது காலணி வீசிய சம்பவம் : தமிழகஅரசு கடும் நடவடிக்கை எடுக்கும் - அமைச்சர் ஜெயக்குமார்

பெரியார் சிலை மீது காலணி வீசிய சம்பவத்திற்கு, மீன் வளத்துறை அமைச்சர் டி. ஜெயக்குமார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

பெரியார் சிலை மீது காலணி வீசிய சம்பவத்திற்கு, மீன் வளத்துறை அமைச்சர் டி. ஜெயக்குமார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பெரியாரை இழிவு படுத்துவது, ஒட்டுமொத்த தமிழக மக்களையும் இழிவு படுத்தும் செயல் என்றார். எனவே, தவறு செய்தவர்கள் மீது, தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்கும் என்று அமைச்சர் டி. ஜெயக்குமார் உறுதி அளித்தார்.

"மீனவர்களின் வாழ்வாதாரம் காக்க நடவடிக்கை"

உடன்குடி மின்திட்டம், பொதுமக்களின் கருத்தை அறிந்து செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்