அரசியல்

பெரியார் சிலை மீது காலணி வீசிய சம்பவம் : தமிழகஅரசு கடும் நடவடிக்கை எடுக்கும் - அமைச்சர் ஜெயக்குமார்

பெரியார் சிலை மீது காலணி வீசிய சம்பவத்திற்கு, மீன் வளத்துறை அமைச்சர் டி. ஜெயக்குமார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

பெரியார் சிலை மீது காலணி வீசிய சம்பவத்திற்கு, மீன் வளத்துறை அமைச்சர் டி. ஜெயக்குமார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பெரியாரை இழிவு படுத்துவது, ஒட்டுமொத்த தமிழக மக்களையும் இழிவு படுத்தும் செயல் என்றார். எனவே, தவறு செய்தவர்கள் மீது, தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்கும் என்று அமைச்சர் டி. ஜெயக்குமார் உறுதி அளித்தார்.

"மீனவர்களின் வாழ்வாதாரம் காக்க நடவடிக்கை"

உடன்குடி மின்திட்டம், பொதுமக்களின் கருத்தை அறிந்து செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ

Thirumavalavan | TVK Vijay | "விஜய்க்கு இல்லை" - திடீரென வீடியோ வெளியிட்ட திருமா