அரசியல்

Armstrong Murder | ஆம்ஸ்ட்ராங் கொலையில் அதிரடி திருப்பம் - சம்போ செந்திலுக்கு சம்பவம்?

ஆம்ஸ்ட்ராங் கொலையில் அதிரடி திருப்பம் - சம்போ செந்திலுக்கு சம்பவம்?

thanthitv

#armstrongmurder #sambosenthil ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சம்போ செந்திலுக்கு உதவியவர் விமான நிலையத்தில் கைது ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த நபரை சென்னை விமான நிலையத்தில் போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மலேசியாவிலிருந்து சென்னை வந்த முகமது ரிஸ்வான் அலியை லுக் அவுட் நோட்டீஸ் அடிப்படையில் விமான நிலைய அதிகாரிகள் தடுத்து வைத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். முக்கிய குற்றவாளியான சம்போ செந்திலுக்கு வெளிநாடு தப்பிச் செல்ல விசா மற்றும் பாஸ்போர்ட் ஏற்பாடு செய்து உதவியதாக சந்தேகத்தின் பேரில் போலீசார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்