அரசியல்

Armstrong Murder | ஆம்ஸ்ட்ராங் கொலையில் அதிரடி திருப்பம் - சம்போ செந்திலுக்கு சம்பவம்?

ஆம்ஸ்ட்ராங் கொலையில் அதிரடி திருப்பம் - சம்போ செந்திலுக்கு சம்பவம்?

thanthitv

#armstrongmurder #sambosenthil ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சம்போ செந்திலுக்கு உதவியவர் விமான நிலையத்தில் கைது ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த நபரை சென்னை விமான நிலையத்தில் போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மலேசியாவிலிருந்து சென்னை வந்த முகமது ரிஸ்வான் அலியை லுக் அவுட் நோட்டீஸ் அடிப்படையில் விமான நிலைய அதிகாரிகள் தடுத்து வைத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். முக்கிய குற்றவாளியான சம்போ செந்திலுக்கு வெளிநாடு தப்பிச் செல்ல விசா மற்றும் பாஸ்போர்ட் ஏற்பாடு செய்து உதவியதாக சந்தேகத்தின் பேரில் போலீசார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ