அரசியல்

ஓபிஎஸ்-க்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி - புதுச்சேரி விவகாரம்... சிபிஐ விசாரிக்க கோரிக்கை

தந்தி டிவி

ஓ.பி.எஸ் மீதான சொத்துக் குவிப்பு வாழ்க்கை நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்தது போல், புதுச்சேரியிலும் முதலீடு செய்துள்ளதாக கூறப்படுவது தொடர்பாக சி.பி.ஐ விசாரிக்க உத்தரவிட வேண்டுமென புதுச்சேரி அ.தி.மு.க கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன் தெரிவித்துள்ளார். புதுச்சேரி அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தனியார் மருத்துவ கல்லூரிகளில் 50 சதவீத இடஒதுக்கீட்டை பெற வேண்டிய புதுச்சேரி அரசு இதுவரை பெறவில்லை என்றும், வெளிநாட்டில் வாழும் மாணவர்களுக்கான என்.ஆர்.ஐ கோட்டாவை அரசு ரத்து செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்