அரசியல்

``2 முறை தமிழகம் சென்ற போதும்; தமிழக அமைச்சர்கள் பங்கேற்கவில்லை ..'' - சிவராஜ் சிங் சவுகான்

தந்தி டிவி

வேளாண்துறை தொடர்பான கூட்டங்களில் கலந்துகொள்ள, தான் இரண்டு முறை தமிழகம் சென்ற போதும், எந்த ஒரு தமிழக அமைச்சரும் கூட்டத்தில் கலந்த கொள்ளவில்லை என மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் செளஹான் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். மக்களவையில் பேசிய திமுக எம்பி தரணி வேந்தன், விவசாயிகள் தவணைத் தொகையை பெறுவதில் தாமதங்களை எதிர்கொள்வதாக தெரிவித்தார். அதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர், பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் எந்த விதமான தாமதமும் ஏற்படுவதில்லை என தெரிவித்தார். மேலும், வேளாண்துறை கூட்டங்களில் எந்த ஒரு தமிழக அமைச்சரும் பங்கேற்கவில்லை என குறிப்பிட்ட அவர், தாங்கள் யாருக்கும் பாகுபாடு காட்டவில்லை என தெரிவித்தார்.

CJP Protest | Delhi | முடிவுக்கு வந்தது போராட்டம் | தலைநகரின் தற்போதைய நிலை?

Sonam Wangchuk | "ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி | அடுத்து இதை செய்யணும்.." | வாங்சுக் சொன்ன செய்தி

Rahul Gandhi | CJP Protest | "PM மோடி மன்னிப்பு கேட்கணும்.. வன்முறைக்கு அமித்ஷா தான் காரணம்.."

CJP | NEET | தோளில் தூக்கி வைத்து கொண்டாட்டம்.. அடியோடு மாறிய ஜந்தர் மந்தர்

CJP Pressmeet | Delhi Protest | "யார் வேணாலும் கிரெடிட் எடுத்துக்கோங்க.. கவலையில்லை.."CJP பிரஸ்மீட்