அரசியல்

"உட்கார்ந்து எப்படி மக்கள் பணி செய்ய முடியும்" - அமைச்சர் செங்கோட்டையன்

ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா குறித்த ஆலோசனைக் கூட்டம் அதிமுக சார்பில் காஞ்சிபுரத்தில் நடைபெற்றது.

தந்தி டிவி

ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா குறித்த ஆலோசனைக் கூட்டம் அதிமுக சார்பில் காஞ்சிபுரத்தில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் செங்கோட்டையன், ஊராட்சி தோறும் கூட்டங்கள் போட்டு கேலி பேசுவதையே திமுக தற்போது வாடிக்கையாக கொண்டுள்ளது என குற்றம்சாட்டினார். எதிர்க்கட்சி வலிமையாகவும், மக்களின் எண்ணங்களையும் பிரதிபலிக்கும் வகையிலும் இருக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார். ஓடி ஓடி மக்கள் பணி செய்தாலும் முடியாத இந்த காலத்தில் உட்கார்ந்து எப்படி பணி செய்ய முடியும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கேள்வி எழுப்பினார்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்