அரசியல்

"உட்கார்ந்து எப்படி மக்கள் பணி செய்ய முடியும்" - அமைச்சர் செங்கோட்டையன்

ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா குறித்த ஆலோசனைக் கூட்டம் அதிமுக சார்பில் காஞ்சிபுரத்தில் நடைபெற்றது.

தந்தி டிவி

ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா குறித்த ஆலோசனைக் கூட்டம் அதிமுக சார்பில் காஞ்சிபுரத்தில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் செங்கோட்டையன், ஊராட்சி தோறும் கூட்டங்கள் போட்டு கேலி பேசுவதையே திமுக தற்போது வாடிக்கையாக கொண்டுள்ளது என குற்றம்சாட்டினார். எதிர்க்கட்சி வலிமையாகவும், மக்களின் எண்ணங்களையும் பிரதிபலிக்கும் வகையிலும் இருக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார். ஓடி ஓடி மக்கள் பணி செய்தாலும் முடியாத இந்த காலத்தில் உட்கார்ந்து எப்படி பணி செய்ய முடியும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கேள்வி எழுப்பினார்.

CM Vijay | Award Function | சிரித்த முகத்தோடு மரியாதையை ஏற்றுக்கொண்ட CM விஜய்

EPS | ADMK | "அப்படி என்றால் தண்ணீர் கொடுக்க மாட்டோம் என்பது தான் பொருள்..." - ஈபிஎஸ் ஆவேசம்

CM Vijay | DKS | Karnataka | "CM விஜய் வரவேண்டாம்.." பிரஸ்மீட்டில் ஓப்பனாக சொன்ன DKS

Breaking | Karnataka CM | ``கர்நாடகா செல்கிறாரா CM விஜய்..'' | உடைத்த கர்நாடகா CM டி.கே.சிவகுமார்

TNSTC| இனி ஈஸியா அரசு பஸ் டிக்கெட் புக் பண்ணலாம்.. சிவப்பு, மஞ்சள் கலரில் அசத்தலாக அப்டேட்டான TNSTC