அரசியல்

செந்தில் பாலாஜிக்கு 2நாளில் பதில் சொல்வேன் - அமைச்சர் விஜயபாஸ்கர்

அமைச்சர் விஜயபாஸ்கர், உண்ணாவிரதம் இருந்து வரும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு 2 நாட்களில் பதில் சொல்வேன் என கூறினார்.

தந்தி டிவி
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி வட்டத்திற்கு உட்பட்ட பள்ளப்பட்டியில், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமை, போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர், உண்ணாவிரதம் இருந்து வரும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு 2 நாட்களில் பதில் சொல்வேன் என கூறினார். தமிழகத்தில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், பொருளாதார வளர்ச்சியை கருத்தில் கொண்டுமே பசுமை வழிச்சாலை திட்டம் கொண்டு வரப்பட்டது என்றார்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"