அரசியல்

``சீமான் மனநிலையை பரிசோதிக்கணும்’’ - பகீர் கிளப்பிய தவெக தரப்பு

தந்தி டிவி

சீமான் மீது தவெக பிரமுகர் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்

பாம்பு கடிக்கு மருந்து தேவையில்லை என பேசிய நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது தவெக பிரமுகர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

பாம்பு கடித்தால் எந்தவிதமான மருந்தும் தேவையில்லை” என சீமான் பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதனால் அவருக்கு எதிராக தவெக பிரமுகர் பாலசுப்பிரமணியன், இந்தக் கருத்து, அறிவியல் விரோதமும் உயிருக்கு ஆபத்தானதும் என கூறி, சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார். சீமான் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அவரது மனநிலை பரிசோதிக்கப்பட வேண்டும் என்றும் புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?

Gold Robbery | Pudukkottai | 137 சவரன் தங்க நகைகள் கொள்ளை.. சட்டென்று இறங்கிய 3 தனிப்படைகள்

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்

NDA | Election | தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை "இன்றே முடிவெடுக்கும் NDA.." - உடைத்து சொன்ன நயினார்