அரசியல்

``சீமான் மனநிலையை பரிசோதிக்கணும்’’ - பகீர் கிளப்பிய தவெக தரப்பு

தந்தி டிவி

சீமான் மீது தவெக பிரமுகர் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்

பாம்பு கடிக்கு மருந்து தேவையில்லை என பேசிய நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது தவெக பிரமுகர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

பாம்பு கடித்தால் எந்தவிதமான மருந்தும் தேவையில்லை” என சீமான் பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதனால் அவருக்கு எதிராக தவெக பிரமுகர் பாலசுப்பிரமணியன், இந்தக் கருத்து, அறிவியல் விரோதமும் உயிருக்கு ஆபத்தானதும் என கூறி, சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார். சீமான் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அவரது மனநிலை பரிசோதிக்கப்பட வேண்டும் என்றும் புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்