அரசியல்

"மக்களின் வறுமையை பயன்படுத்தி ஆட்சிக்கு வருகிறார்கள்" - சீமான் புகார்

இலவசங்களையும் கொடுத்து மக்களை ஏமாற்றுகிறார்கள் என்றும் அடிப்படை தேவைகளை கூட நிறைவேற்ற முடியாமல் மக்களை வைத்துள்ளார்கள் என்றும் சீமான் குற்றம்சாட்டி உள்ளார்.

தந்தி டிவி
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி காந்தி சிலை அருகே நடந்த நாம் தமிழர் கட்சி பொது கூட்டத்தில் பேசிய அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இதனை தெரிவித்தார். தமிழ்நாட்டின் இன எழுச்சிக்காக தீக்குளித்து உயிர் இழந்த அப்துல் ரசாக்கின் நினைவை போற்றும் வகையில் இந்த கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. மக்களின் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற முடியாதவர்கள், மக்களின் வறுமையை பயன்படுத்தி அவர்களை ஏமாற்றி ஆட்சிக்கு வருவதாகவும் சீமான் குற்றம்சாட்டினார்.

BREAKING || ஆகாஷ் மரண விவகாரத்தில் அடுத்த அதிரடி... பரபரக்கும் மானாமதுரை

Coimbatore | Lorry | நடுரோட்டில் திடிரென புதைந்த டிப்பர் லாரி - கோவையில் பகீர்

Enjoy Enjaami Issue | வெடிக்கும் "என்ஜாய் எஞ்சாமி"பாடல் சர்ச்சை.. பாடகர் அறிவு பதிவால்பரபரப்பு

Breaking | Ramadoss | PMK | மாம்பழம் சின்னம்.. புது ரூட் எடுத்த ராமதாஸ்.. அரசியலில் திடீர் ட்விஸ்ட்

TVK Vijay | தவெக கூட்டணி? - சட்டென்று இறங்கிய என்.ஆனந்த்