அரசியல்

"கருணாநிதி, ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் ஏன் ஆய்வு செய்யவில்லை?" - சீமான்

"ஆளுநர் தலைமையில் இன்னொரு அரசு நடக்கிறது" - சீமான்

தந்தி டிவி

தமிழகத்தில், ஆளுநர் பன்வாரிலால் தனியாக மற்றொரு அரசை நடத்தி வருவதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் சாட்டியுள்ளார்.

"பாஜக ஆளும் மாநிலங்களில் ஆளுநர்கள் ஆய்வு செய்கிறார்களா?"

"கருணாநிதி, ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் ஏன் ஆய்வு செய்யவில்லை?"

"குடியரசுத் தலைவர் ஆய்வு செய்தால் ஏற்பார்களா?"

"ஆளுநர், தனியாக அரசு நடத்துவது போல உள்ளது"

"மாநில அரசின் உரிமையை பறிப்பது போல உள்ளது"

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்