அரசியல்

"அதிமுக, பாஜகவினர் நாதகவுக்கு வாக்கு செலுத்தியுள்ளனர்" - அவரே சொல்லிட்டாரே..

தந்தி டிவி

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி அதிக வாக்குகள் வாங்கியது போல மாய தோற்றத்தை ஏற்படுத்த முயற்சிப்பதாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் விமர்சித்துள்ளார். மேலும் அதிமுக மற்றும் பாஜகவை சேர்ந்தவர்கள் நாம் தமிழர் கட்சிக்கு வாக்களித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்