அரசியல்

"இந்த கொடுமையை அரசு வேடிக்கை பார்க்கிறது" - ஆவேசப்பட்ட சீமான்

தந்தி டிவி

வாடிக்கையாளர்களின் சேமிப்பை நூதன முறையில் அபகரிக்கும் தனியார் வங்கிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தனியார் வங்கிகள், வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கில் இருந்து எவ்வித முன் அனுமதியும் பெறாமல், காப்பீடு என்ற பெயரில், சந்தா தொகையைத் தானாக எடுத்துக் கொள்வதோடு, அதற்கு ஜி.எஸ்.டி வரியும் விதிப்பதென்பது, வன்மையான கண்டனத்திற்குரியது என தெரிவித்துள்ளார். தனியார் வங்கிகளின் இத்தகைய பகற்கொள்ளையை வேடிக்கை பார்க்கும் ஒன்றிய அரசின் அலட்சியப்போக்கு எவ்வகையிலும் ஏற்புடையதல்ல என்றும் சீமான் குறிப்பிட்டுள்ளார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை