அரசியல்

''ஞாபகம் வருதே ஞாபகம் வருதே''.. பள்ளி ஆண்டு விழாவில் முன்னாள் மாணவர்கள் நெகிழ்ச்சி

தந்தி டிவி

தனியார் பள்ளியை விட அரசு பள்ளியில் படித்து முன்னுக்கு வரலாம் என்று அரசு பள்ளி முன்னாள் மாணவர் தெரிவித்தார். பொள்ளாச்சி அருகே உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் 104வது நூற்றாண்டு விழா நடைபெற்றது. இதில் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் பலர் சந்தித்து பள்ளி பருவ நினைவுகளை பரிமாறிக் கொண்டனர். பின்னர் பேசிய அப்பள்ளியின் முன்னாள் மாணவர் தேவராஜ், தாங்கள் படித்த காலத்தில் கட்டமைப்பு வசதி கிடையாது எனவும், தற்போது அரசு நிறைய உதவி செய்வதனால் தனியார் பள்ளியை விட அரசு பள்ளியில் படித்து முன்னுக்கு வரலாம் என்றும் கூறினார்.

Elavenil Valarivan | இந்தியாவுக்கே முதல் பதக்கம்.. தமிழகத்திற்கு பெருமை சேர்த்த இளவேனில் வாலறிவன்

CM Vijay | TN Govt | நாளை CM விஜயின் ப்ளான்

Saudi Attack | சவுதியை கலங்கடித்த அட்டாக் - பற்றி எரியும் அரபுலகம்

TN Govt | CM Vijay | 5 மாதத்தில் தமிழக அரசின் கடன் எவ்வளவு தெரியுமா?

LPG Cyclinder | அக்., 1 முதல்.. LPG சிலிண்டர்.. வெளியான ரூல்ஸ்.. மக்களே இத உடனே பண்ணுங்க