அரசியல்

"சசிகலா வெளியே வந்தவுடன் சரியான முடிவு எடுப்பார்" - புகழேந்தி

சசிகலா சிறையிலிருந்து வெளியே வந்தால், தினகரன் அணிக்கு போவார் என்பது கேலிக்கூத்தானது என, பெங்களுர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
சசிகலா சிறையிலிருந்து வெளியே வந்தால், தினகரன் அணிக்கு போவார் என்பது கேலிக்கூத்தானது என, பெங்களுர் புகழேந்தி தெரிவித்துள்ளார். அதிமுகவின் 48-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு,ஒசூர் ராயக்கோட்டை சாலையில் உள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு அவர், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய புகழேந்தி, தினகரன் நிலைமை ஜீரோ பாயின்டில் சென்று கொண்டிருப்பதாகவும் சசிகலா வெளியே வந்தவுடன் சரியான முடிவு எடுப்பார் என்றும் கூறினார்.

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்

Chennai | TNEB | சென்னையில் மின்தடை நீக்க வழி.. மின்வாரியம் புதிய திட்டம்

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை