அரசியல்

"சசிகலா வெளியே வந்தவுடன் சரியான முடிவு எடுப்பார்" - புகழேந்தி

சசிகலா சிறையிலிருந்து வெளியே வந்தால், தினகரன் அணிக்கு போவார் என்பது கேலிக்கூத்தானது என, பெங்களுர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
சசிகலா சிறையிலிருந்து வெளியே வந்தால், தினகரன் அணிக்கு போவார் என்பது கேலிக்கூத்தானது என, பெங்களுர் புகழேந்தி தெரிவித்துள்ளார். அதிமுகவின் 48-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு,ஒசூர் ராயக்கோட்டை சாலையில் உள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு அவர், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய புகழேந்தி, தினகரன் நிலைமை ஜீரோ பாயின்டில் சென்று கொண்டிருப்பதாகவும் சசிகலா வெளியே வந்தவுடன் சரியான முடிவு எடுப்பார் என்றும் கூறினார்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்