அரசியல்

சசிகலா, இளவரசி சொத்துக்கள் அரசுடைமை - திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரனின் சொத்துக்கள் அரசுடைமை ஆக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி

சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரனின் சொத்துக்கள் அரசுடைமை ஆக்கப்பட்டுள்ளது.சொத்து வழக்கில், கடந்த 2017ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் வழங்கிய இறுதி தீர்ப்பின் அடிப்படையில், சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரனின் சொத்துக்கள் அரசுடைமை ஆக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, திருவாரூர் மாவட்டம் வண்டாம்பாளை மற்றும் அதன் அருகில் உள்ள 7 சொத்துக்கள் அரசுடைமை ஆக்கப்பட்டுள்ளதாக அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். சொத்து வழக்கில் சிறை தண்டனை முடிந்து சசிகலா மற்றும் இளவரசி விடுதலை ஆகியுள்ள நிலையில், தற்போது அவர்களது சொத்துக்கள் அரசுடைமை ஆக்கப்பட்டுள்ளது.

--

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை