அரசியல்

சசிகலா, இளவரசி சொத்துக்கள் அரசுடைமை - திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரனின் சொத்துக்கள் அரசுடைமை ஆக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி

சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரனின் சொத்துக்கள் அரசுடைமை ஆக்கப்பட்டுள்ளது.சொத்து வழக்கில், கடந்த 2017ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் வழங்கிய இறுதி தீர்ப்பின் அடிப்படையில், சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரனின் சொத்துக்கள் அரசுடைமை ஆக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, திருவாரூர் மாவட்டம் வண்டாம்பாளை மற்றும் அதன் அருகில் உள்ள 7 சொத்துக்கள் அரசுடைமை ஆக்கப்பட்டுள்ளதாக அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். சொத்து வழக்கில் சிறை தண்டனை முடிந்து சசிகலா மற்றும் இளவரசி விடுதலை ஆகியுள்ள நிலையில், தற்போது அவர்களது சொத்துக்கள் அரசுடைமை ஆக்கப்பட்டுள்ளது.

--

CM Vijay | Marie Wilson வெள்ளை அறிக்கையில் குஜராத்தோடு கம்பேர் செய்து அமைச்சர் சொன்ன `அதிர்ச்சி’

TN Govt White Paper | CM விஜய் போலவே `குட்டி ஸ்டோரி’ சொல்லி தொடங்கிய அமைச்சர்

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு