அரசியல்

சர்தார் வல்லபாய் படேல் பிறந்த தினம் - மலர் தூவி மரியாதை செலுத்திய பிரதமர்

தந்தி டிவி

சர்தார் வல்லபாய் படேல் பிறந்த தினத்தை முன்னிட்டு குஜராத்தின் ஏக்தா நகரில் நடைபெற்ற தேசிய ஒற்றுமை தின நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று சர்தார் வல்லபாய் படேலுக்கு அஞ்சலி செலுத்தினார். தேசிய ஒற்றுமை தின அணிவகுப்பையும் அவர் பார்வையிட்டு நாட்டில் ஒற்றுமை மற்றும் பாதுகாப்பை வலியுறுத்தி உறுதி மொழியையும் எடுத்துக் கொண்டார்..

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்