அம்பையில் சீமான் போட்டி? சரத்குமார் சொன்ன முக்கிய வார்த்தை
நாம் தமிழர் கட்சியின் தலைமைஒருங்கிணைப்பாளர் சீமான் இடைத்தேர்தலில் நெல்லை மண்ணில் போட்டியிடலாம் என நடிகர் சரத்குமார் பேசியுள்ளார். நெல்லையில் நடைபெற்ற தனது பிறந்தநாள் விழாவில் பேசிய அவர், தோல்வி பெற்றவர்கள் ஒரு நாள் வெற்றி பெறுவார்கள் என்றார். மேலும், சீமான் நெல்லையில் போட்டியிடுவது காலத்தின் கட்டாயம் என சரத்குமார் தெரிவித்தார்