அரசியல்

"23 ஆம் தேதிக்கு பின்னர் ஆட்சி மாற்றம்" - சரத்குமார்

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என திமுக தலைவர் ஸ்டாலின் கனவு காண்பதாக சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் கூறியுள்ளார்.

தந்தி டிவி
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என திமுக தலைவர் ஸ்டாலின் கனவு காண்பதாக சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் கூறியுள்ளார். சூலூர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் கந்தசாமியை ஆதரித்து பிரசாரத்தில் பேசிய அவர், எந்த நேரத்திலும், மக்களுக்கான நல திட்டங்கள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிந்தித்து கொண்டே இருக்கிறார் என்றும், அதனால் தான் கிடப்பில் இருந்த அத்திக்கடவு அவினாசி திட்டத்தை செயல்படுத்த முடிந்தது என்றும் சரத்குமார் குறிப்பிட்டார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை