அரசியல்

இன்று சார்க் நாடுகள் ஆலோசனை கூட்டம் - கொரோனா வைரஸ் தொடர்பாக ஆலோசனை

கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பான தெற்காசிய நாடுகளின் கூட்டம் இன்று நடைபெறுகிறது.

தந்தி டிவி

கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பான தெற்காசிய நாடுகளின் கூட்டம் இன்று நடைபெறுகிறது. உலகம் முழுவதும் கொரோனா ரைவஸ் கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் நிலையில், அதனை எதிர்கொள்ளும் வகையில் சார்க் நாடுகள் ஆலோசனை கூட்டத்தை நடத்த வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்திருந்தார். பிரதமர் மோடியின் இந்த ஆலோசனைக்கு சார்க் நாடுகள் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம், பூட்டான், மாலத்தீவு, நேபாளம், இலங்கை உள்ளிட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் சார்க் நாடுகள் ஆலோசனை கூட்டம் இன்று வீடியோ கான்பரன்சிங் மூலம் நடைபெறும் என கூறப்படுகிறது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்