அரசியல்

நடிகர் எஸ்.வி. சேகரை, நாளை போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவர் - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்.

பெண் பத்திரிக்கையாளர் பற்றி அவதூறாக பேசிய வழக்கில் நடிகர் எஸ்.வி. சேகரை, தமிழக போலீஸார் வரும் 20-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவார்கள் - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

தந்தி டிவி

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தில் அதிமுக சார்பில் காவிரி நதிநீர் மீட்பு வெற்றி விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் தொல்லியல் மற்றும் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கலந்துகொண்டு பேசினார். இதையடுத்து அங்கு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் , பெண் பத்திரிக்கையாளர் பற்றி அவதூறாக பேசிய வழக்கில் நடிகர் எஸ்.வி. சேகரை, தமிழக போலீஸார் வரும் 20-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவார்கள் என்றார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை