அரசியல்

நடிகர் எஸ்.வி. சேகரை, நாளை போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவர் - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்.

பெண் பத்திரிக்கையாளர் பற்றி அவதூறாக பேசிய வழக்கில் நடிகர் எஸ்.வி. சேகரை, தமிழக போலீஸார் வரும் 20-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவார்கள் - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

தந்தி டிவி

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தில் அதிமுக சார்பில் காவிரி நதிநீர் மீட்பு வெற்றி விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் தொல்லியல் மற்றும் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கலந்துகொண்டு பேசினார். இதையடுத்து அங்கு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் , பெண் பத்திரிக்கையாளர் பற்றி அவதூறாக பேசிய வழக்கில் நடிகர் எஸ்.வி. சேகரை, தமிழக போலீஸார் வரும் 20-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவார்கள் என்றார்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்