அரசியல்

நடிகர் எஸ்.வி. சேகரை, நாளை போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவர் - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்.

பெண் பத்திரிக்கையாளர் பற்றி அவதூறாக பேசிய வழக்கில் நடிகர் எஸ்.வி. சேகரை, தமிழக போலீஸார் வரும் 20-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவார்கள் - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

தந்தி டிவி

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தில் அதிமுக சார்பில் காவிரி நதிநீர் மீட்பு வெற்றி விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் தொல்லியல் மற்றும் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கலந்துகொண்டு பேசினார். இதையடுத்து அங்கு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் , பெண் பத்திரிக்கையாளர் பற்றி அவதூறாக பேசிய வழக்கில் நடிகர் எஸ்.வி. சேகரை, தமிழக போலீஸார் வரும் 20-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவார்கள் என்றார்.

C.Vijayabaskar Resignation ``தாய்கழகம்..திமுகவில் இணைய போகிறாரா சி.விஜயபாஸ்கர்?’’ - துரை கருணா அலசல்

BREAKING || "விஜயபாஸ்கர் ராஜினாமாவின் பின்னணி? அதிமுகவில் நடப்பது.." - உடைத்து பேசும் சுபேர்

ADMK | C.Vijayabaskar Resignation | முடிவெடுத்தார் சி.விஜயபாஸ்கர் - அதிரடியாக ராஜினாமா

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு