அரசியல்

ஆர்.எஸ். பாரதி பேச்சுக்கு - ஆளுநர் பரபரப்பு ட்வீட்

தந்தி டிவி

நாகாலாந்து மக்கள் குறித்த திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியின் கருத்துக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஆளுநர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், நாகாலாந்து மக்கள் துணிச்சலான, நேர்மையான, கண்ணியமிக்கவர்கள் என்று குறிப்பிட்டுள்ளார். அவர்களை நாய் மாமிசம் சாப்பிடுபவர்கள் என்று ஆர்.எஸ்.பாரதி இழிவுபடுத்தி பேசியதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் கூறியுள்ளார். ஒட்டுமொத்த இந்தியாவும் பெருமைப்படும் ஒரு சமூகத்தை ஆர்.எஸ்.பாரதி காயப்படுத்தக் கூடாது என்றும் ஆளுநர் ரவி வலியுறுத்தி உள்ளார்.

CM Vijay | பெயரை படித்ததும் மேடையேறிய காவல் அதிகாரிகள் - சிரித்த முகத்தோடு கவுரவித்த CM விஜய்

CM Vijay | ஒவ்வொரு சிங்கமாக மேடைக்கு அழைத்து விருதை வழங்கிய CM விஜய் - சிலிர்க்க வைத்த வீர நடை

CM Vijay | TN Police | மாஸ் காட்டிய தமிழக போலீஸ்...அனல் பறக்க வீறு நடை... சல்யூட் அடித்த CM விஜய்

CM Vijay | Award Function | சிரித்த முகத்தோடு மரியாதையை ஏற்றுக்கொண்ட CM விஜய்

EPS | ADMK | "அப்படி என்றால் தண்ணீர் கொடுக்க மாட்டோம் என்பது தான் பொருள்..." - ஈபிஎஸ் ஆவேசம்