அரசியல்

ஆர்.எஸ். பாரதி பேச்சுக்கு - ஆளுநர் பரபரப்பு ட்வீட்

தந்தி டிவி

நாகாலாந்து மக்கள் குறித்த திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியின் கருத்துக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஆளுநர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், நாகாலாந்து மக்கள் துணிச்சலான, நேர்மையான, கண்ணியமிக்கவர்கள் என்று குறிப்பிட்டுள்ளார். அவர்களை நாய் மாமிசம் சாப்பிடுபவர்கள் என்று ஆர்.எஸ்.பாரதி இழிவுபடுத்தி பேசியதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் கூறியுள்ளார். ஒட்டுமொத்த இந்தியாவும் பெருமைப்படும் ஒரு சமூகத்தை ஆர்.எஸ்.பாரதி காயப்படுத்தக் கூடாது என்றும் ஆளுநர் ரவி வலியுறுத்தி உள்ளார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை