அரசியல்

"பட்டாசு தொடர்பான தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும்" -திருமாவளவன்

"2 மணி நேர அனுமதியால் சுற்றுச்சூழல் பாதிப்பை தடுக்க முடியுமா?"

தந்தி டிவி
பட்டாசு வெடிப்பது தொடர்பான தீர்ப்பை நீதிமன்றம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அடுத்த ஆண்டு முதல் என்னென்ன வெடிகள் வெடிக்க கூடாது என்பதை அரசு வரையறை செய்து அறிவிக்க வேண்டும் என்றும் கோரியுள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்