அரசியல்

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா : சென்னையில் அனுமதியின்றி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற வேண்டும் - உயர்நீதிமன்றம்

பேனர் விவகாரத்தில் அரசு எடுத்த நடவடிக்கை குறித்து வரும் 8ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவு.

தந்தி டிவி

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு சென்னையில் அனுமதியின்றி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு. மேலும் அனுமதி வழங்கும் போது

சட்டவிதிகளை பின்பற்ற வேண்டும் என உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. பேனர் விவகாரத்தில் அரசு எடுத்த நடவடிக்கை குறித்து வரும் 8ஆம்

தேதி அறிக்கை தாக்கல் செய்யவும் உயர்நீதிமன்றம் உத்தரவு.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ