அரசியல்

இனி சனிக்கிழமையும் இயங்கும் மக்களுக்கு வெளியான குட் நியூஸ்

தந்தி டிவி

இனி சனிக்கிழமையும் இயங்கும் மக்களுக்கு வெளியான குட் நியூஸ்

பொது மக்களின் கோரிக்கையை ஏற்று, நிதியாண்டின் இறுதி மாதமான மார்ச்சில் அனைத்து சனிக்கிழமைகளிலும், ஆவண பதிவுத்துறை அலுவலகங்களும், வழக்கம் போல இயங்கும் என அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்காக, ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100 முன்பதிவு வில்லைகளும், இரண்டு சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200 முன்பதிவு வில்லைகளும் வழங்கப்படும். மேலும், விடுமுறை நாளில் மேற்கொள்ளப்படும் ஆவணப் பதிவுகளுக்கு கூடுதல் கட்டணம் சேர்த்து வசூலிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

EPS | Admk | EPS-உடன் பேசிய முக்கிய புள்ளி - எத்தனை தொகுதிகள்?

Breaking | TN Election | DMK Alliance | குறைக்கப்பட்ட தொகுதிகள் | திமுக கூட்டணியின் தற்போதைய நிலவரம்

Sivagangai Akash Death | தமிழகத்தை அதிரவைத்த ஆகாஷ் மரணம் - பிரேத பரிசோதனை அறிக்கையில் அதிர்ச்சி

#Breaking | DMK | KMDK | திமுக கொடுத்த தொகுதிகள் - ஒப்பந்தம் கையெழுத்தானது

#Breaking | DMK | KMDK | திமுக கொடுத்த தொகுதிகள் - ஒப்பந்தம் கையெழுத்தானது