அரசியல்

என் மீதான குற்றச்சாட்டை நிரூபித்தால் அரசியலை விட்டு விலக தயார் - ஸ்டாலினுக்கு வேலுமணி சவால்

அமைச்சர் பதவியை பயன்படுத்தி எந்த தவறையும் செய்யவில்லை என்றும் தன் மீதான குற்றச்சாட்டை நிரூபித்தால் அரசியலை விட்டு விலக தயார் எனவும் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

அமைச்சர் பதவியை பயன்படுத்தி எந்த தவறையும் செய்யவில்லை என்றும் தன் மீதான குற்றச்சாட்டை நிரூபிக்க முடியாவிட்டால் எதிர்க்கட்சி தலைவர் மற்றும் திமுக தலைவர் பதவிகளில் இருந்து ஸ்டாலின் விலக தயாரா?எனவும் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். டெல்லியில் உள்ளாட்சி துறைக்கான விருதை பெற்றுக் கொண்ட பிறகு செய்தியாளர்களை, அமைச்சர் வேலுமணி சந்தித்தார். அப்போது அவர், உள்ளாட்சி துறை அமைச்சராக ஸ்டாலின் இருந்தபோதை விட, அதிக திட்டங்களை தான் செயல்படுத்தி வருவதாகவும் கூறினார்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ