அதிமுக எம்.பி இன்பதுரை வழக்கறிஞர் என்பதால், தன் மீது வழக்கு பதிவு செய்வதற்கு நீதிமன்றத்தை நாடியுள்ளதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.