அரசியல்

"ஆர்.பி.ஐ. முடிவு விவசாயிகள், சிறுதொழில் நிறுவனங்கள், ஏழைகளுக்கு உதவும்" - பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை

கொரோனா தொற்றால் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்பட்டு உள்ள நிலையில், அதனை மீட்டெடுக்கும் வகையில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

தந்தி டிவி

கொரோனா தொற்றால் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்பட்டு உள்ள நிலையில், அதனை மீட்டெடுக்கும் வகையில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில், ரிசர்வ் வங்கி பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்புகள் பணப்புழக்கத்தை அதிகரிப்பதுடன், கடன் வழங்கும் திறனை அதிகரிக்க உதவும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இதுதொடர்பான தமது பதிவில், ரிசர்வ் வங்கியின் நடவடிக்கை சிறு தொழில்கள், சிறு,குறு, நடுத்தர நிறுவனங்கள், விவசாயிகள் மற்றும் ஏழை மக்களுக்கு உதவும் என தெரிவித்துள்ளார்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி