அரசியல்

"ஆர்.பி.ஐ. முடிவு விவசாயிகள், சிறுதொழில் நிறுவனங்கள், ஏழைகளுக்கு உதவும்" - பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை

கொரோனா தொற்றால் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்பட்டு உள்ள நிலையில், அதனை மீட்டெடுக்கும் வகையில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

தந்தி டிவி

கொரோனா தொற்றால் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்பட்டு உள்ள நிலையில், அதனை மீட்டெடுக்கும் வகையில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில், ரிசர்வ் வங்கி பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்புகள் பணப்புழக்கத்தை அதிகரிப்பதுடன், கடன் வழங்கும் திறனை அதிகரிக்க உதவும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இதுதொடர்பான தமது பதிவில், ரிசர்வ் வங்கியின் நடவடிக்கை சிறு தொழில்கள், சிறு,குறு, நடுத்தர நிறுவனங்கள், விவசாயிகள் மற்றும் ஏழை மக்களுக்கு உதவும் என தெரிவித்துள்ளார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்