அரசியல்

புதுச்சேரியில் விரைவில் என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சி - புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் ரங்கசாமி

புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் விரைவில் ஆட்சி அமைக்கும் என புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் ரங்கசாமி நம்பிக்கை தெரிவித்தார்.

தந்தி டிவி

புதுச்சேரியில் முன்னாள் முதலமைச்சர் ரங்கசாமி தேர்தல் பிராசரத்தை தொடங்கியுள்ளார். அதிமுக கூட்டணியில் உள்ள என்.ஆர்.காங்கிரஸ் புதுச்சேரி மக்களவை தொகுதிக்கு நாராயணசாமியையும், தட்டாஞ்சாவடி சட்டமன்ற தொகுதிக்கு நெடுஞ்செழியனையும் வேட்பாளர்களாக நிறுத்தியுள்ளது. பிரசாரத்தின் போது பேசிய ரங்கசாமி, முதல்வர் நாராயணசாமி தனக்கு பதவி ஆசை இல்லை என கூறுகிறார். ஆனால் யார் முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்டது என மக்களுக்கு தெரியும் எனவும் கூறினார். மேலும் புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் விரைவில் ஆட்சி அமைக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி