அரசியல்

தமிழர்கள் குறித்து சர்ச்சையாக பேசியவருக்கு மத்திய அமைச்சர் பதவி

தந்தி டிவி

பெங்களூரின் ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பில் தமிழர்களைத் தொடர்பு படுத்தி பேசிய சோபா கரந்த்லாஜேவுக்கு மீண்டும் மத்திய அமைச்சரவையில் பதவி வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் மத்திய அமைச்சராக பதவி வகித்த சோபா, பெங்களூரு ராமேஸ்வரம் கஃபேவில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவம் தமிழகத்தில் இருந்து வந்தவர்களால்தான் நடைபெற்றது என்று சர்ச்சைக்குரிய கருத்தைத் தெரிவித்தார். கடும் கண்டனங்கள் எழுந்த நிலையில், மன்னிப்பும் கோரினார். இந்நிலையில், பிரதமர் மோடியின் புதிய அமைச்சரவையில் மீண்டும் சோபாவுக்கு இடம் கிடைத்துள்ளது.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி