அரசியல்

"ராம் ஜெத்மலானி என்னிடம் பேசியதே கடைசி வார்த்தை" - மாநிலங்களவையில் வைகோ உருக்கம்

ராம்ஜெத்மலானி தன்னிடம் பேசிய வார்த்தைகளே அவர் கடைசியாக பேசியது என மாநிலங்களவையில் வைகோ உருக்கமாக பேசினார்.

தந்தி டிவி

ராம்ஜெத்மலானி தன்னிடம் பேசிய வார்த்தைகளே அவர் கடைசியாக பேசியது என மாநிலங்களவையில் வைகோ உருக்கமாக பேசினார். மறைந்த உறுப்பினர்களுக்கு மாநிலங்களவையில் இன்று இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் பல்வேறு கட்சியின் தலைவர்கள் இறந்தவர்கள் உடனான அனுபவங்கள் குறித்து பகிர்ந்து கொண்டனர். அப்போது பேசிய வைகோ, நட்புக்கு இலக்கணமாக திகழ்ந்தவர் அருண் ஜேட்லி என்றார். மாநிலங்களவை உறுப்பினராக தான் பதவியேற்பதற்கு முன் ராம் ஜெத்மலானியை சந்தித்து ஆசி பெற்றதாகவும், அவர் வாழ்க்கையில் கடைசியாக பேசியது தன்னுடன் தான் என்றும் உருக்கமாக கூறினார்.

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு