அரசியல்

"ராம் ஜெத்மலானி என்னிடம் பேசியதே கடைசி வார்த்தை" - மாநிலங்களவையில் வைகோ உருக்கம்

ராம்ஜெத்மலானி தன்னிடம் பேசிய வார்த்தைகளே அவர் கடைசியாக பேசியது என மாநிலங்களவையில் வைகோ உருக்கமாக பேசினார்.

தந்தி டிவி

ராம்ஜெத்மலானி தன்னிடம் பேசிய வார்த்தைகளே அவர் கடைசியாக பேசியது என மாநிலங்களவையில் வைகோ உருக்கமாக பேசினார். மறைந்த உறுப்பினர்களுக்கு மாநிலங்களவையில் இன்று இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் பல்வேறு கட்சியின் தலைவர்கள் இறந்தவர்கள் உடனான அனுபவங்கள் குறித்து பகிர்ந்து கொண்டனர். அப்போது பேசிய வைகோ, நட்புக்கு இலக்கணமாக திகழ்ந்தவர் அருண் ஜேட்லி என்றார். மாநிலங்களவை உறுப்பினராக தான் பதவியேற்பதற்கு முன் ராம் ஜெத்மலானியை சந்தித்து ஆசி பெற்றதாகவும், அவர் வாழ்க்கையில் கடைசியாக பேசியது தன்னுடன் தான் என்றும் உருக்கமாக கூறினார்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி