அரசியல்

Rajnath Singh | ``போருக்கு தயாராக இருங்கள்.. 5 ஆண்டுகள் வரை நடக்கலாம்’’.. முப்படைகளை அலர்ட் செய்த பாதுகாப்பு அமைச்சர்.. நாடே பகீர்

தந்தி டிவி

தற்போதைய புவிசார் அரசியல் சூழலில் நீண்ட கால போருக்கு முப்படையினரும் தயாராக வேண்டும் என பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார். மத்திய பிரதேச மாநிலம் மாவ் நகரில் ராணுவ போர் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர், இன்றைய காலகட்டத்தில் விண்வெளியிலும், இணைய வழியிலும் போர் நடப்பதாக கூறினார். அந்த வகையில், 5 ஆண்டுகள் வரை நடக்கக்கூடிய நீண்டகால போருக்கு முப்படை தயாராக வேண்டுமென ராஜ்நாத் சிங் ஆலோசனை தெரிவித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்